இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
குழிபறித்த கைகளினால்
கும்பிடுவார் கூப்புகின்ற குவிவி ரல்கள் விழிபறிக்கத் திட்டுதற்கும்
விரைந்தெழுமாம் எனுங்குறிப்பும் விளங்கக்
- கண்டேம்; பழியிறக்கும் கும்பிடையும்
பரிவாக ஏற்பதுமோர் பண்பு தோன்ற வழிபிறக்கும்; பண்புமொரு -
வகைப் பணியாம் எனக்கொண்டே வழுவாய்க்
கானேம், 229
தமிழ்வளர்ச்சி, இனவளர்ச்சி,
தமர்வளர்ச்சிப் பணிசெயினும் தமது வாழ்வின் கமழ்வளர்ச்சிப் பணியின்றேல்
காண்கின்ற வளர்ச்சிகளில் தளர்ச்சி கண்டேம்; சிமிழ்வளர்ச்சித் திரியொன்றால்
சேர்விளக்கு பலவற்றிற் கொளிதந் தாலும்
அமைதிரிக்கே எண்ணெய்தான்
அமையாக்கால் அதன்பணியும் அமைதல் காணேம் . 230
| 3 |