இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
தேட்டமிகு நுண்ணறிவைத்
தேங்கமழும் நூலறிவைத் தேடி வந்து நாட்டமொடு தாம்பெற்று
நனிபோற்றிப் பாராட்டி நயப்பர் கண்டேம்; கூட்டிவரும் ஊற்றின்நீர்
கூப்பிட்டுக் குடியென்று கூறல் உண்டோ? மீட்டிவிட யாழிருக்க
மீட்டாத இசைவாணன் மிகுதல் காணேம்.
233
'இடிந்திட்ட குடும்பத்திற்
கெட்டாடும் இருமுருங்கை மரமுஞ் - சேர்ந்தால்
விடிந்திடுமே வாழ்'வென்று
'விளங்குபழ மொழியொன்றன் விழுப்பங் கண்டேம்; ஒடிந்துவிழும் மரம்போலும்,
ಇgುಹUT ಖಿಖ, ಅಹಿಡಿuTಳು -9ುಡಿ೩Tfಹ ೧ಹಮಖTಹಿ
முடிந்தவரை உதவிடுதல் -
முதற்பணியாய்க் கொளநினைந்து முனைவோர்
கானேம்.
234
133