இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
கடத்தற் கல்லதால் கடலே'; ஆழ்ந்த ஆழம் உடைமையால் 'ஆழி'; மூன்று மழை, ஆற் றுாற்றுநீர் மருவலின் முந்நீர், நவிப்பொலி தருங்கடல் நரலை': வாய்பெறும் உவர்ப்புச் சுவையதால் உவரி'என் றுலகில் அழைத்தனர்;
இவ்வா றருஞ்சொல் லமைத்த அழகை, அறிவை அளக்க ஒண்னுமோ?
மலையும், காடும், மண்வள வயலும், நிலைத்த உலகதாம் நானிலம் தன்னில்
பல்கிப் பெருகிய ஒல்காத் தமிழ்க்கடற் சொற்களில் ஒருதுளி சொற்றனன்; முற்றக் கற்றல் நமக்குக் கடனாம்;
கற்க, கசடறக் கற்பவை; நிற்கவே!
(70)
(75)
(78)
383
(நேரிசை
2|3
ஆசிரியப்பா)