பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

"இயல் என்றும் இசை'என்றும்

'கூத்'தென்றும் முத்தமிழாய்

இயற்றிவைத்த கரணியத்தை

இயம்பவேண்டும் ஐயா;

இயல்பதனை யானறிய மெய்யா?

"இய்ல்'எண்ணம் இலக்கியமாய்,

இனியபேச் சிசையதுவாய்,

இயக்கம்.அது 'கூத்'ததுவாய்

இயற்றிவைத்தார் பையா;

இவை மூன்றும் வளர்க்கவேண்டும் மெய்யா.

387

"இல்"என்றும் மனை'என்றும்

'வீடென்றும் தனித்தனியாய்

இருப்பிடத்தைக் குறித்துவைத்த

எண்ணம்என்ன ஐயா?

இதில்மாற்றம் இல்லைஎன்றால் பொய்யா?

216