இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
நம்பி;
குலவிஎன்னுடன் கலவிகண்டஉன் இனியமெல்லுடல் பொலிவுகொண்டிட வயிறுவாய்த்தனை;
பொங்குநின்னடை இசையுவஞ்சியின் கொடி,அசைவென
அசைந்தசைந்ததே; 'அசைதல் என்பதற் கரியசொல்லது 'தூங்கல்'என்ப
தாம்;
துரங்கலோசையில் துளங்குவஞ்சி"யாம்
பாவையாயினை; எனவே,
வஞ்சிப் பாவை நீ வாழ்க!
வஞ்சிப் பாவிது, வஞ்சிக் காதே. 393
நங்கை:
இன்ப மருட்கை உனக்களித்தேன் என்றோ நீ அன்பு மசக்கை எனக்களித்தே இன்பளித்தாய்? ஒன்று கிடைத்திட்டால் ஒன்றுதவும் சீர்பெற்றாய்; வென்று வளத்தில் விளங்குக - பண்பாளா! என்றே,
மருட்கை கொண்ட மங்கை மருட்பn' சொன்னேன், மகிழ்ந்தேற் பாயே!
394 (வியனிலை மருட்பா)
220