இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
கலையாமல் மனத்தினிலே மரபுவழிக் கவிதையதோ உரமாகி நிலைத்துவிடும்; நாட்டமுள்ள அறிவிற்கும்
ஊட்டஉண வாகிவிடும்.
உண்டஉணா செரிப்பதற்கும்,
தொண்டைக்கணிச் செவ்வாய்க்கும்
வெற்றிலை பாக்கு சுண்னமாம் தம்பலம்
உற்றதோர் இனிப்பு மருந்தாம்; அதனால், தம்பலம் எனப்புதுக் கவிதையைச் சொன்னால் அம்பலம் ஏற்குமே, அருந்தமிழ்ப் பெண்ணே! நம் புதுக் கவிஞரும் நலமெலாம் சூழப் தென்புலம் வளர்க்கும் தெளிவொடு
பம்புசீர்ப் புகழில் பரப்புக தமிழே!
- 404
(வஞ்சிக் குறும்பாட்டு]
நங்கை: -
நன்னனனே நானனனே நன்னானே நன்னனனே நன்னனனே நானனனே நன்ன நன்ன நன்னானே
225