இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை, இளஞ்சேரன்
72. ஆன்மிக ஊற்று.
வங்கத் தெழுந்ததோர் காற்று,
வார்த்தது கவிதை ஊற்று; பொங்கிய இசைகொள் பாட்டுப்(கீதம்)
போற்றி(அஞ்சலி) பிறந்தது கேட்டுத் துங்கத்து நோபல் பரிசு
துலங்கிற் நிவரைப் பரசி, எங்கும் புகழ்பெற்ற தாகூர்
ஏற்றனர்; அவர்தம் பா கூர்.
58 |
கங்கை அலைகளின் காட்சி,
கவிதை செய்தது ஆட்சி; மங்கை மனநிலை எல்லாம். -
மணந்த தவர் தந்த சொல்லால்; 'கங்கு கரையிலா அன்பே,
கடவுட் பேருல கென்பார்: எங்கும் எதிலும் அமைதி:
எழுத்தில் பழுத்ததும் அமைதி. 582
312