பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

குமரி:

அன்பெனும் நீர் ஆர்வமெனும் சுவையே கூடி, அதுகாதல் கணிச்சாறாய் ஊறி நிற்க, 26

நாம்வாழ்த்தும் கற்புநிறை திரட்சி யாக நலவூடல் தோலதுவாம் கனியே சொன்னேன். குமரன்:

தீம்பலவே! வெடிநகைப்பு தோன்றச் சொன்னாய்; தேம்பழத்தில் விதையொன்று வைத்தாய் அல்லை. குமரி: - -

நாம்வாழத் தாம்வாழ்ந்து நாம்கா ணாமல் நமைக்கண்ட வள்ளுவனார் நவின்றார் அன்றே: தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றார், காமத்துக் காழில்லாக் ಹಣಗಿurb! என்றே. 27

(எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்)

| 9