இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
தண்டை இசையெனத்' .
"தண்ணுமை கிண்கிணி காட்டிவர, பண்டி சரிந்தரை
நாண்மணி யாழிசை கூட்டிவர, கொண்டைத் தலையதைக்
கோல மயிலென ஆட்டிவரத் தொண்டையின் வாயினர்
தூய்து'யெனப் பன்னீர் தூற்றிடுமே!
59
உச்சியை மோந்திடின்
உள்ளம் கிளர்ந்தெழும்; ஒண்ணுதலை நச்சித் தடவிட
நன்னரம் பின்புறும்; கன்னமதில்
'இச்சிச் செனுமுத்தம் * ヘ
என்பைக் குழைத்திடும்; வாயிதழின் எச்சித் ಶವ್ಗಿ-ಛರ್ತ
என்ன நிலையெனச் சொல்லுமுண்டே ?
60
SAMMMMMM SMSMSMSSAAAAAASLLLAAAAS