பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

அவன்:

96ಕೆಆಣLು என்பேச்சில் நகைச்சு வைதான் மிகவுண்டென் பதைக்கேட்டால் சரி'என் பாளே!

பாங்கி:

அடுக்கடுக்காய்ச் சரிந்தசதை நகைச்சு வைக்கே அரசாகி நிற்குமடி அழகாய்' என்று துடுக்காக வெடிச்சிரிப்பில் தூதுர' என்றாள்.

அவன்: X- -

துளியேனும் "நானவளைத் துய்க்கேன் என்று வெடுக்கெனவே கூறிவிட்ட வகையை நீயே

விரைவாய்ச்சென் றவட்குடனே விளம்பாய், போ போ! 74

(உரையாடல் துறையிலமைந்த எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்.)

.50