இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
அவன்:
96ಕೆಆಣLು என்பேச்சில் நகைச்சு வைதான் மிகவுண்டென் பதைக்கேட்டால் சரி'என் பாளே!
பாங்கி:
அடுக்கடுக்காய்ச் சரிந்தசதை நகைச்சு வைக்கே அரசாகி நிற்குமடி அழகாய்' என்று துடுக்காக வெடிச்சிரிப்பில் தூதுர' என்றாள்.
அவன்: X- -
துளியேனும் "நானவளைத் துய்க்கேன் என்று வெடுக்கெனவே கூறிவிட்ட வகையை நீயே
விரைவாய்ச்சென் றவட்குடனே விளம்பாய், போ போ! 74
(உரையாடல் துறையிலமைந்த எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்.)
.50