பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 69 70 7 | 230 ஈன்ற உயிரெலாம் இறந்தே தீரும்; தோன்றிய பொருளெலாம் தொலைந்தே போகும். கற்ருேர், கணக்கர், கலைஞர், மறவர், முற்றத் துறந்த முனிவர், செல்வர் , உழுதுல கோம்பிய உழவர், வணிகர் , முழுதுல காண்ட முடியுடை வேந்தர் முதலியோர் அனைவரும் முடிவில் இறந்ததாய் ந:தலிய வரலாற்று நூலெலாம் துவலும், கறந்த பால்முலைக் காம்பில் ஏறுமோ? இறந்தவர் உயிர் பெற்று எழுதல் உண்டோ? எனவே, புலம்பி ஏங்கும் மடந்தையே! இனியும் எங்கும் ஏ கேல்; பிணத்தை يتم ***** عدح به.سيتم مسيسيبسسســح. 69 கணக்கர் - நுதலிய - சிறந்ததாய்க் கருதிய: மறவர் - வீரர் . 7接 ஆசிரியர் : 73 ஏகேல் - செல்லேல். திை 74 ரவு க் 74 75 76 77 78 79 சமக்கடன் 23 இடுகாட் டிட்டே ஈமக் கடன்கள் விடுவி டென்று விரைந்து செய்து முழுகுவாய் தலையென முடிவுரை கூற, அழகு மகவை அனைத்த படியே மற்றும் பலமனை கேட்க, பெற்றனள் ஒரே பதில்; பேதை என் செய்வாள்! மன்னிக் 9೮೬TEು, உயிரிலாக் கன்றின் உடம்புக் குள்ளே உயிர்தரு வைக்கோல் உற்றிடத் துறுத்துபொய்க் கன்றினைக் கொண்டுபால் கறந்திடும் கடுஞ்செயல் நன்ருய்க் கண்ணெதிர் நடந்திடக் கண்டவள், இறந்த கன்றினை என்றுமே கண்ணெதிர் மறந்து விடாமல் மாடு கான - சாவுச் சடங்குகள்; குறிப்பு.