பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

  • * ダ* * • * 、_、。。。 ^ 、○へ。 அருமையா பட பெற்றே அரண்மனைக் கோயிலில்

| 45 1 50 | 60 என்னும் இளவரசனுக்கு உரியதான சோலையை விசிலேக் «» - ޑްކ مي பெயர் போம் - பெயர் 157 ரன் 16 i நடத்தினர். வைத்துப் பூச வகையாய் பின்னர் ப் பிண்டிகர் செய்தது பேசலாம்: சேத வனம் சேர்தல் சிராவத் திக்குச் சென்று பிண்டிகர் பெருமான் தங்கப் பெரிய விகாரை அருமை யாக அமைக்க முயன்றார். சேதன்” எனும்பெயர் சேர் இள வரகபால் சேத வனம்' எனும் செழிப்புறு சோலையை விலைக்குப் பெற்று,அதில் விகாரை சிறந்த கலைக்குப் பெயர்போம் கட்டடம் எனும்படி அமைத்த பின்னர், ஐயரும் வந்து தமைத்தொழும் மாணவர் குழுவொடு தங்கி அருளுரை பலர்க்கும் அருளிவிற் றிருந்தார். கோசல நாட்டின் கோனாய் ஆண்ட பிரசேன சித்தும் மருகன் சுதர்சன குமாரனும் மதர்வுற அருள்மொழி மடுத்தனர் பீடுறு சூழ்ந்து புத்தரை செவியில். வைசாலி வைகுதல் க: லம் சேத வனத்தில் சிறிது போதர் இருந்த பின், புகழ் சால் *aiᎮ rfl8Ꭾ " اسم «مسلمس---------سسسسسسس---------------------------------------- س--ساس --- 145 இந்த அடி க்கு வாங்கி அதில்விகாரை கட்டினர். பெற்ற. ^ - 娥 * s: சேதவனம் என்னுத் 152. 156 கோன் - அரசன்: துல்ஆகிய கற்று. 149-51 சேதன், பிரசேன சித்து - மன்னன் பெயர். கதர்சன குழுது -மன்னனின் மருமகன் பெயர். 159 மதர்வு - வளமை போதர் புத்தர் , விசிசி - விரிஜி என்னும் நாடு, 247 என்னும் நாட்டின் இன்தலை நகராய் மன்னு வை சாலி மன்னி அங்குள "கூடா கார விகாரையில் குழுவுடன் 165 ஈடே இலாத ஏந்தல் இருக்கையில், ஆங்கு நிலவிய அழிபிணி, வறுமை நீங்கச் செய்து, நிகரிலா அறமாய் ஒங்கும் அறவுரை உளோர்க்களித் திருக்கையில். தந்தையின் இறுதி fo * - - ماہ مہ . ? - - _ -- - தாண்ணுாற் றேழாம் அகவையில், தொன் மைக் 170 கபிலையில் தந்தை கடும்பிணி உற்றுத் துஞ்சும் நிலையைத் துன்னியது அறிந்து விஞ்சு துயரொடு விரைந்து சென்று மருத்துவம் செய்தும் மாண்டார் தந்தை. வருத்த மீக் கூர வழிமுறைக் கடன்கள் 175 அனைத்தும்ஆற் றியபின் சிறியதாய் கவுதமி மனத்தில் துறவை மகிழ்ந்து கொள்ள நினைத்து வேண்ட, நேரியோர், அவளொடு வந்த பெண் டிர்க்கெலாம் வாய்ப்பாய் அறவுரை தந்துசங் கத்தில் சார்ந்திடச் செய்து, பின், 163 மனனு நிலைத்துள்ள, வைசாலி - ஒரு நகரின் பெயர் ; மன்னி -பொருந்தித் தங்கி. 164 கூடர் காரம் - ஜிகாரையின் பெயர். 166-167 மருந்தால் பிணிை நீக்கல், இதல்வர்களைக்கொண்டு ஏழைகளின் வறுமை போக்கல். §§§ உளோர்க்களித்து - ஆங்கு உள்ள்ோர்க்கு வழங்கி, 證 தொன்மை-பழம் பெருமை, 17! துஞ்சும் இறக்கும். : விஞ்சுதல் - மிகுதல். 174 மீக் கூர்த்ல் - மிகுதல்; வழி இழித் கடன்கள்-முன்னேரின் வழி வழியாக முறையோடு ஆசய்யும் ஈமச்சடங்குகள். 177 நேரியோர் . நேர்மை

  • ன புத்தர்.