பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 2 குலையின்ற வாழைதனைக் குலைப்பதளுல் அது தாயைக் கொன்றான்’ என் னும்பெயரைக் கொண்ட - தென்பர் . தலைமகனாய்ப் பிறந்திட்டுத் தாய்கொன்ற எற்கு - மந்தத் 'தாய்கொன்றான்' எனும்பெயர்தான். தகுமே ... - - அம்மா ! குலைபோட்ட ஏழாம்நாள் கொல்வதில்லை வாழையினை: பின்னர்த்தான் கொல்வர் அம்மா! குலம்விளக்கப் பெற்றவுன்னைக் குறியொடுநான் வளருமுன்னே கொன்றுவிட்டான் எமனந்தோ கொடுமை шиb шот (வேறு) பொட்டிட்டும் மையிட்டும் அணி செய்து மகிழ்ந்து நாமும் முகஞ்சிவப்பக் கொஞ்சிகொஞ்சி முத்தமழை - பொழிவோம்மெய் முழுதும் ஏந்தி, அகங்குளிரத் தொட்டிலிட்டே ஆராரோ' υπιφ6 வோம். அன்பாய்; அவனும் தகுமுறையில் முடிசூடித் தழைத்திடஇப் பாராள்வான். தாய்போல் காத்தே; மாண்பினை நாம் கண்டு. --. கண்டு மகிழ்ச்சி மேலும் உந்தவுந்தப் பூரிப்போம்; உறுநாளில் திருமணமு: 3 மகன் பிறப்பான் 4 மைந்தனு யர் நாடாளும் உவந்து செய்-ே 2.குல்த்தல் அழித்தல்; தாயைக் கொன்ரு என்பதுவோழிையைக் குறிக்கும் ஒரு காரணப் பெ எற்கும் - என்க்கும்; குறியொடு - குறிக்கோளோடு. அணி செய்தல் - அலங்கரித்தல். தி உறுநாள் - உரியநாள்- ஏற்ற நாள்; உவத்தல் : தல்; போன்ம்- போலும் (மகரக் குறுக்கம்); உய்தல் ல், 6. நச்சுதல் - விரும்புதல்; இறை - ப்தில்: 51 செந்தளிர் போன்ம் நற்பேரன் சீரோடு பிறப்பதையும் சிறக்கக் கண்டே உய்ந்திடுவோம் என்றெல்லாம் உள்ளினையோ! அம்மா ஏன் உயிர்போய் விட்டாப் ? . (வேறு) உன்னிலும் மூத்தோர் பல்லோர் உயிரொடு வாழுங் காலை, உன்னுடை உயிரைப் போக்க உரிமையே நமனுக் கில்லை. கண்னெதிர் கனியி ருக்கக் காய்தனைப் பறிப்ப தேனே? உன்னிடும் போதென் உள்ளம் ஒரு நிலை கொள்ளா தம்மா! பச்சிலை பழுப்ப தேனே? பழுப்பிலே உதிர்வ தேளுே? எச்சிறு காயும் முற்றி இன்கனி ஆவ தேனே ? நச்சிடும் கனியும் கீழே நழுவிவிழ்ந் தழுகல் ஏனே? இச் சில வினாவிற் கேற்ற இறை தரு வாரும் உண்டோ? என்றெலாம் புலம்ப, வேந்தன் ஏற்றன செய்ய லானான்; கன்றிடும் மகனின் கண்ணில் காய்ந்திலை படாத வண்ணம் SASA MAS SSASAS SS SAAAAAS MAMMAAAS AAASASAAAMAMSCMMMAMAAS AAAAAS டைத்தேறல். 5 நமன் - எமன்; உன்னுதல் - ఖిడ్లీష్లో ം . ` - ':്