பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 (வேறு) - ஆசிரியர் கூற்று 14 சிறுதுரும்பும் பல்குத்த உதவும்’ என்று சீரியோர் செப்பியது சிறந்த உண்மை. சிறுபையன் ஈந்திட்ட செம்புப் பாலால் சீரியனைப் பெற்றுலகு சிறந்த தன்ருே? 15 மேற்குலத்து மாக்களும்,மேன் மேலும் செல்வம் மிக்கவரும் தம்நலமே மிகவும் கொள்வர். தாழ்குலத்தின் ஏழையரே தளர்ந்தோர்க் குக்கை: தந்திடுவர் என்பதுதான் தக்க உண்மை. 14 ஒரியோர் இறந்த பெரியோர்; சிறியன் இறந்த இத் தார்த்தன். 15 மாக்கள் - தம் நலமே உடைமையால்; மாக்கள் எனப்பட்டனர்: கை தந்திடுவர். கை கொடுத் துக் காப்ப்ாற்றுவர். - - - - --" துறவியர் சிலரொடு தொடர்பு - * : هست بج به 1: ఫీల్డీ, கொள் க்ர்தை ஆசிரியப் பா பார்க்கவர்தவப் பள்ளி பார்க்க வர்த்வப் பள்ளியில் க்ளேர்ரைப் பார்க்கச் சென்றார் பண்புறுத்தர் ஆங்குளோர்.அவரை அன்பொடு வரவேற்றுப் பாங்காய்ப் பேசிப் பரிவு காட்டினர். இத்தகு.பள்ளியை இன்றே யானும், நத்தி முதல்முதல் நண்ணிக் காண்கிறேன். எனக்குத் தவமுறை எல்லாம் விளக்கி இனிக்கக்கூறுவீர் என்று அவ்ர் வேண்ட, பார்க்கவ வேதியர் பகர்ந்தார். பலவும்: வேர்க்க உழவர் விளைத்தபண் டங்களை . தவ்ப்பள்ளி: அவர்- சித்த்ர் క్ష *=+~.x" : :