பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 15.5 75 நிம்பநீழல் நிரைகமலத்து அம்பற் போற்ற வாவிற்றிருந்து ஆலமர்ச்செல்வ னருளிய பிடக சீல மூன்றின் திடநிலையாகு முத்த தத்வ மெய்மை யோதி 80 சுத்த சாதனத் தூய நிலையாம் நோன்பு மூன்றி னுட்பங்காட்டி ஆன்ற விரதக் காப்பு மருளி தான் சென்றோங்கு சமாதி கால மான்ற வுலகோர்க் கூறுகவென்று 85 பருகடகத்துப் பதினெண் பாநாள் உருகதிர் வார முற்ற பூரணை சிகிரி தீப சிற்கக சோதி பகிர்முக முற்றப் பாங்கைக் கண்டோர் அம்மைவல்லி யவ்வை யறத்தி 90 உம்மை பிரிந்து முலகத் துறவோம் பொங்கு மாரி யாற்றிய வடிவை வங்கு கண்டு விறைஞ்சுவ தென்தாய் உந்தன் காவலூருமுளத்து முந்து காக்கு முன்னவளாயின் 95 உச்சி சோதி யோங்கி வளர்ந்து பிச்ச மருள்க பெருமுதல் வாணி என்று மிக்க வேக்க முறுகால் பின்னும் வல்லி பகிர்முக சோதி நந்தாதீய நற்சுக மோங்கி 100 எந்தாய் வளர்ந்து மேகமுற்ருள் உற்ற யாக்கைக் குரியோர் நிமித்தர் பெற்ற மன்னராவர் கைகொண் டீமச் சுடலை யிட்டு பூதிச் சாமக் காவிரி நீர் விளையாடி 105 இல்ல மெங்கு மாதி தேவியை வல்லி வாணி மகமா யென்றும், பாடி பாடி பல்பெயரிட்டு நீடு வாழ்க நிறைகுல தேவி சேரி யெங்குஞ் சிறப் பறைவித்து