பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 9 வாசகாரம்ப காலத்திலேயே சொல்லிலக்கணமும் கற்பிப் பதியல்பாயிருந்தது. இதல்ை சர்வ ஜனங்களும் ஒருவித வொலியானந்த முண்டாக வாக்கியப் பிரயோகஞ் செய்து வந்தார்கள். அவைகளை எதுகையென்றும், மோனையென்றும் விளம்புவர். பூரணை வாசியிலிருந்து தேய்ந்து வரும் பிறைபோல் தமிழ் பாஷைக் குறைந்து வருமிக்காலத்திலும் ஒசையானந்தமின்றி பேசுவோர்களைப் பெண்டீர்கள் கேட்டு "என்ன நீர் எதுகைமோனையின்றி பேசுகிறீரே என்று கேட்பது பிரத்தியகூடி மாயிருந்தால் முற்காலத்திலிதற்குண் டாகிய சிறப்பைப் படிப்பவர்களே தெரிந்துக்கொள்ளலாம். இதேைலயே ஒளவையார் எதுகை மோனை பொருந்தவும் பொருந்தாமலும், சிறுவர்க்கும் பெரியோர்க்கும் பயன்படுமாறு நீதிவாசக மெழுதியிருக்கின்ருரென்பது அநுபவ வுறுதியாகுமே யன்றி, வேறன்று அன்று. இத்திரிவாசகத்தை பராய மதத் தோர்கள் முன்னச்சிட்டிருப்பதால் தங்கள் கருத்துக்களுக்கிசைய சொற்களையும், உரைகளையும், மாற்றி அச்சிட்டுள்ளார்கள். அவற்றை முற்றும் விலக்கி பூர்வ தர்ம சம்பந்தமாய் இது முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளோம். இந்நூல் வெளியிடும் உத்தேசமாய் தனது சிரமத்தைக் கவனியாது பெரும்பாலும் ஊக்கத்துடன் பொருள் சேகரித்து 2 36.ju (Q.V.O. Madras Sappers & Miners) Lullu stamgang;3. சேர்ந்த D.2 கம்பனி அவுல்தார் மேஜர், ம-ாாழரீ. எம். இரங்கசாமி உபாசகர் அவர்களுக்கு நாங்கள் என்றென்றும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். கோலார் கோல்ட் பீல்ட் சாம்பியன் ரீப், புத்தகம் 3413 பூரீ சித்தார்த்தா பிரபவu வைகாசி மீ புத்தக சாலையார். பெளர்ணமி