பக்கம்:சகுந்தலா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ァ சகுக்தலா ・・・・% o பெரியவர் அன்று அதிகாலேயிலேயே வெளியூர் போய்விட் டார் என்று அவன் தெரிந்துகொள்ள முடிந்தது தான் 函子亨蕊、 அந்தச் செய்தியை அவன் அறிந்து கொண்ட விதமே சுவார ஸ்:ானது தான். அன்று காலே எட்டு எட்டரை மணி யிருக்கும். முன் வ:சல் கதவு திறந்துதான் கிடந்தது. ரகுராமன் ஈலிச் சேரீல் சாய்ந்தபடி ஞானசம்பந்தரின் எழுத்துக்களே மேலோட்டமாக வாசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது ஆங்கு வந்து சேர்ந்தாள் பக்கத்து விட்டு உலகு. எதிர் 莒感és费莎邻·翠剑、 அவன் வியப்புற்று அவளேக் கவனித்தான். அலே அலே பாக மடிப்புகள் நிறைந்து அடிப்பகுதி பூமியிலே புரளும் படி பெரிதாகத் தொங்கிய பாவாடை அணிந்திருந்தாள் அவன். கறும் பட்டுப் பாவாடை. செக்கச் சிவந்த பார்டர் அடிப்பகுதியில் பளிச்சிட்டுத் திகழ்ந்தது. மேலே உடலுடன் ஒட்டிக் கிடந்த சட்டையை மூடி அலட்சியமாகத் தொங்கப் போட்டிருந்த சந்தனக்கலர்த் தாவணி - பூ வேலைகள் எதுவு மற்துப் பிளெயினுக விளங்கிய மென்வர்ண மேலாக்கு - பருவ மெருகு பெற்று வந்த அந்தப் பெண்ணின் உடல் வளத்தையும் வனப்பையும் அதிகப்படுத்திக் காட்டும் சாதன மாக விளங்கியது. கூந்தல் படிய வாரிவிடப்படாமல் சிலிர்த்து கின்றது, அழகுக்கலே யொளியாகக் தோன்றியது. துவளத் துவளப் பின்னியிருந்த சடையை முன்புறமாக இழுத்து, விரல்களால் கிமிண்டிக் கொண்டே, உதடுகளில் சிரிப்பு தவழ, கண்களில் தனியொளி மிளிர, அவள் வந்து கின்றது ரசனேக்குரிய காட்சி தான். இந்தப் பெண் அழகாக யிருக்கிறது. வயசு பதின் மூன்று பதினுலு இருக்கலாம். உடல் வளமும் வளர்த்தியும் கன்முக யிருப்பதஒல், பாவாடை தாவணி டிரஸ் அமைவாக, பிரமாதமாக இருக்கிறது. சிரித்த முகமும் சீதேவியுமாக என்கிருற்களே, அது இந்தப் புள்ளெக்குத்தான் பொருங் தும். இதைப் பார்த்தால் வேலேக்காரப் பெண்ணுத் தோன்றவில்லே. சகுந்தலேயின் தங்கச்சி என்ருே, உறவுப் பெண் என்ருே தான் தினக்க வேண்டி யிருக்கும் ' என்று எண்ணினுன் அவன். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/74&oldid=814829" இலிருந்து மீள்விக்கப்பட்டது