褒螺2 சங்ககாலச் சான்றேர்கள்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னு(து) என்றலும் இலமே, மின்னுெடு வானம் தண்துளி தலைஇ ஆனுது கல்பொரு(து) இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம். 192)
முதல் நூற்ருண்டில் இருந்த உலகத்தை நோக்க இருபதாம் நூற்ருண்டிலுள்ள இன்றைய மனிதனது புற நாகரிகம் எவ்வளவோ வளர்ச்சி பெற்றுவிட்டது. ஆல்ை, அதற்கு இணையாக அவன் அக நாகரிகம் - உள் ளத்தின் பண்பாடு-வளரவில்லே-சிறப்புறவில்லை என்றே கூற வேண்டும். இல்லேயேல், ஆயிரக் கணக்கான மைல் களேச் சில மணி நேரத்தில் விண்வழியே பறந்து கடக்கக் கற்றவன்-ஆழ்கடலினிடையே நீர் மூழ்கிக் கப்பல்களின் துணேக்கொண்டு நெடுநேரமிருக்கக் கற்றவன்-விண் முட்டும் வெண்மாளிகைகளே அடுக்கடுக்காய்க் கட்டக் கற்றவன்-விண்ணின் இயல்பை, மண்ணின் பண்பை யெல்லாம் துருவியறியக் கற்றவன்-திராத உடல் நோய் களேயெல்லாம் தீர்த்துவைக்கும் அருமருந்துகளைப் பாடு பட்டுக் கண்டவன்-பல்லாயிர மைல்களுக்கு அப்பா லிருந்து பாடும் குரலையும் ஆடும் காட்சியையும் காணக் கருவிகள் அமைத்தவன்-சுருங்கச் சொன்னல், இடத்தை யும், காலத்தையும், இயற்கையையும் எத்தனையோ வகை களால் வெல்லக் கற்றவன்-கள்ளமற்ற குழந்தைகள் கலே பயிலும் கூடம் என்றும், கூழுக்கலையும் திக்கற்ற ஏழையர் வாழும் பகுதி என்றும், நோயுற்று நலிந்தவர் வதியும் கிலேயம் என்றும் சிறிதும் கண்ளுேடாது நீக்