பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் வேண்மான் 33 டையனும் ஆய ஆய் எயினன் என்பான்பால் ஒப்படைத் திருந்தான். ஆய் எயினன்பால் கொண்ட அளவிறந்த அன்பால் தனக்குரிய பிரம்பு எனும் மலைக்கு ஆய் பிரம்பு' எனவும் பெயரிட்டான்; அக்காலை நன்னன் நாட்டை அடுத் திருந்த புன்னுடு எனும் நாடு, நன்னனேப் பகைத்தெழுங் தது; அச் செய்தியை ஆய் எயினனுக்கு அறிவித்து, அங் நாட்டை எவ்வாற்ருனும் வென்று அடக்குதல் வேண்டும்; ஆனல், படையொடு ஆண்டுச் சென்றிருக்குங்கால், பாழி ன்ப்யும் பாழிக்கண் உள்ள பெரும் பொருளையும் காப்பது குறித்தே கவலையுறுகிறேன்” என்மூன். அதுகேட்ட ஆய் எயினன், அவற்றின் காவலை யான் மேற்கொள்கின்றேன்; அஞ்சற்க என்று கூறியிருக்தான். அந் நிலையில், பாழியை மிஞிலி என்பான் தாக்கினன். அஞ்சல் என கன்னனுக்கு அன்று அளித்த அவ் வார்த்தை பொய்யாகா வண்ணம், ஆய் எயினன் விரைந்து வந்து, மிகுதிலியை எதிர்த்தான். மிD வியும், எயினனெடு மேற்கொள்ளும் போரில் எனக்கு வெற்றி தேடித் தருவையெனின் கினக்கும் பெரும் பலி தருவன்’ எனப் பாழிநகர்ப் பேயைப் பாவிப் போர்க்களம் புகுந்தான்; ஆய் எயினனும் ஆற்றல் கொண்டு அரும்போர் உடற்றினன் எனினும், தன்னினும் படைப்பெருமை யுடைய மிஞ்சிலியை வெல்ல மாட்டாது உயிர் தறந்தான். தன் நாட்டைத் தாக்கிய மிஞலியொடு தானே போரிடுதல் ஒழித்து, நண்பனேப் போர்க்களம் அனுப்பிய அறமாகாச் செயல் குறித்து நாணியோ, எயினன் இறந்தானுகப் படைத்துணையும் இழந்து கிற்கும் அந் நிலையில் கிளம் சேர்தல் தனக்கு எதம் வருதலும் கூடும் என அஞ்சியோ நன்னன் களம்சென்று, நண்பனைக் காணுணுயினன். ஆய் எயினன் இறந்த அன்றே, நன்னன் ஆட்சியும் வீழ்ச்சியுறத் தொடங்கி விட்டது; பாழிப் போர் விளைவாய்ப் பாழியை யும், பாசத்தையும் நன்னன் இழந்தான்; மிஞ்லியின் உடை மையாயின. அவையிரண்டும்: - 'பொலம்பூண் நன்னன் புன்னுடு கடிக்கென யாழிசை மறுகிற் பாழி யாங்கண் STGGkSAT G u HH MM Tttt ATSASA AAA