இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பண்ணி 49.
- முற்றிய திருவின் மூவ ராயினும்
பெட்பின்று ஈதல் யாம்வேண் டலமே ; se o 4 - se « - a e a «o o - * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * நோன்சி?ல வேட்வெ1 நோயிலே யாகுக ! ஆர்கலி யாணர்த் தரீஇய கால்வீழ்த்துத் கடல் வயின் குழிஇய அண்ணலங் கொண்மூ நீரின்று பெயரா வாங்குத் தேரொடு ஒளிறுமருப் பேந்திய செம்மல் களிறின்று பெயால பரிசிலர் கடும்பே.” (புறம் : உoடு}