பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனுல் சேரரும் நன்னனெடு பகையுடையவராவர் என்பது பெறப்படும் எனக்கூறல் பொருந்தும் எனினும், அதனு லேயே அவ் வகுதையும், கோசரும் தம்முள் உறவுடைய ாாதல் வேண்டும் எனக்கூறல் பொருந்துவதன்று அரசன் ஒருவைெடு, பல அரசர் பகைகொண்டிருத்தல் இயல்பு: அதனுல், அவ்வொருவைெடு பகைகொண்டு வாழ்வார் பலரையும், தம்முள் உறவுடையராகக் கொள்ளுதல் பொருந்தாது. அங்ஙனம் கொள்வதாயின், அங் கன்னளுெடு பகையுடையஞய களங்காய்க்கண்ணி நார்முடிச் சோலேயும், நன்னன் பகைவராய கோசரொடு உறவுடையவன் எனக் கோடல் வேண்டும். கார்முடிச் சேரல், கோசனல்லன்; சேரன் என்பதை அனைவரும் உணர்வர். - - அகுதையை அரண் மிக்க இடத்தே வைத்துக் காத்தனர் கோசர் என்பது உண்மை; அதையே சான்ருகக் கொண்டு, அகுதை கோசன் ஆகவே, அவர்கள் அவ்னேக் காத்தனர் எனக் கோடல் பொருந்தாது; அங்கனம் கொள்வதாயின், சோழர்குலச் சிற்றரசன் ஒருவனேத் தன் முள்ளுர் மலேயகத்தே வைத்துக்காத்த மலேயமானேக் சோழன் எனக் கோடல் வேண்டும்; மலேயமான் சோழ னல்லன்; தன்னினும் ஆற்றல் வாய்ந்தாளுெருவன் பகை யைப்பெற்ற ஓர் அரசன், தனக்குத் துணையாக, அப்பன்ைவ னெடு பகையுடையார் சிலரைத் தேடிப் பெறுதல் அரசியல் அறிவுட்ைமையாகும்; தனக்குத் துணையில்லே, ஆனல் தனக்குப் பகைவரோ இருவர்; அக்கிலேயில், அவருள் ஒருவரைத் தன் துணைவகைப் பெற்றுக்கொள்க எனதி திருவள்ளுவர் கூறுவதையும் கோக்குக. 'தன் துணை இன்ருல்; பகை இரண்டால் தான் ஒருவன், இன் துணையாக் கொள்க அவற்றின் ஒன்று." ஆகவே, அதைக்கொண்டே, அப் பேரரசன் பகைவர் அனேவரையும், உறவுடையராகக் கொள்வது பொருந்தாது. . . . . - . அகுதை, பாண்டியர் படையில் பணியாற்றினவன் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வதிலர்: அப்படியே ஒப்புக்கொள்வதாயினும், கோசரும், அகுதையும் ஓர் 2سس , هي