80 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்சூேர் புலவர் குறிப்பறிந்து கொடுக்கும் குணமுடையா ளுகிய குமணன், சித்திரளுர், தம் சிந்தை நொந்து உரைத் தனவற்றைக் கேட்டபின்னரும், அவர் வேண்டுவனவற்றை அளியாதிரான் அன்றே பெருஞ்சித்திரனுர், அவன் அளித்த களிற்றின்மீது ஏறி அமர்ந்தார் ; வறுமையால் வாடும் தம் ஊர்செல்ல விரும்பாது, வெளிமானுரர்க்கு. விரைந்து சென்ருர்; அவன் காவல் மரத்தில் காம் ஏறி வந்த களிற்றைப் பிணித்தார் அரண்மனேயுள்ளே சென் ருச் : இளவெளியான, அரண்மனே வெளியே அழைத்து வந்தார் ; ஆங்கே அவன் காவல்மரத்தில் கட்டுண்டு கிற். கும் களிற்றினேக் காட்டினர் ; வேங்தே ! இதோ, கின் காவல் மரத்தில் யாம் கட்டியிருக்கும் இக் களிறு, எம். முடைய பரிசிற் பொருளாகும் , எம்போலும் இரவ. லரைப் பேணிக் காக்கும் புரவலன், யொருவனே போல. வும், இரவலரைப் புரப்போர், உலகில் கின்னேயன்றி வேறு எவரும் இல்லேபோலவும் எண்ணி இகழ்ந்தனே யன்ருே ? இதோ கிற்கும் இக் களிற்றினேக் கண்டாவது அறிவு கொள் ; இாவலரைப் புரக்கும் பண்பாடு பெற்றவன் யுேம். அல்லன்; உலகில் இரவலரைப் புரக்கும் புரவலர் இல்லாது. போகவும் இல்லே உலகில் இரவலரும் உள்ர் : அன் விரவ லரைப் புரக்கும் புரவலரும் உளர் என்பதை அறிந்து அறிவுகொள்: யான் வருகின்றேன்." என்று சினந்து கூறி விடு சென்ருர் : - இர்வலர் புரவல நீயும் அல்ல ; புரவலர் இரவலர்க்கு இல்லையு மல்லர் : - இாவலர் உண்மையும் கான் ; இனி இரவலர்க்கு சவோர்.உண்மையும் காண்; இனி, இன்னுார்க் கடிமரம் வருக்குத் தத்தயாம் பிணித்த நெடுகல் யான் எம் பரிசில் ! . . . . . கடுமான் தோன்றல் செல்வல் யானே! (புறம் : சசுஉ} தம் பெருமையும், தற்போலும் புலவ்ர் பெருமை. யும் அறியாகிைய இளவெளிமானுக்கு அவர்களின் அறி வும், புகழும் அறியக் காட்டிய அலங்க் பெருஞ் சித்திரளுர்,