இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கல்பொரு சிறுதுாையார் 45.
கரைக்கண் இருந்த கல்லின்மீது மோதி மோதிச் சிறிது சிறிதாக அழிந்துபோவதை உவமைகாட்டிய சிறப்பால் கல்பொரு சிறுநுரையார் என்ற உயர்பேர் பெற்றுப்பாராட்டப் படுவா ராயினர்.
' காமம் தாங்குமதி என்போர் தாம்அஃது
அறியலர் கொல்லோ அனேமதுகையர் கொல்; யாம்எம் காதலர்க் கானே மாயின், செறிதுணி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லாகுதுமே.”