பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 8.J

孟”

浣f

so

(16) తిత్రణ :

அகுதை, அஃதை எனவும் அழைக்கப்பெறுவான் ; இவன் கூடல்மாநகரை வாழ்விடமாகக்கொண்டவன் ; மறப்போர் மன்னன் ; மாற்றர்படையினைப் பழியொடு மடாப் போர்நெறி கின்று வெல்லும் வீரர்களால் நிறைந்தது அவன் படை அகுதை, பகைவர்கைப் பொற் சக்கரப்படையால் மார்பிற்புண்பட்டான் என்ற பொய் யுரை ஒன்று, ஒருகாலத்தே தோன்றி மறைந்தது என்பர் o அகுதை, அரசவையிருந்து இரத்துவரும் பாணர்க்கும் பொருநர்க்கும் நன்கலனும், கொல்களிலும் நாள்தோறும் அளித்து மகிழும் மாண்புடையான். -

நன்னனுக்குரிய பாழிப்பறக்கலையில், ன் னன் நண்பன் மிஞலியோடு, ஆய்எயினன் பொருது இறந்தான்் ; இறந்தான்் உடலையும் காண அஞ்சி, தன்னன் ஒளிந்து கொள்வானுயினன். எயினன் உரிமை மகளிர், கம் மங்கல அணிகளை மலர்களோடும் இழந்து அழுவாராயினர்; அவர் శ్రాuiశీడి. கண்ட அகுதை, ஆங்குச்சென்று அம்மகளிர்க்கு ஆறுதல் உரைத்து அவர் துயர்மாற்றினுன் , தன் பகைவன் உரிமைமகளிர்க்கு உறுதுணை யாயினுன் அகுதை என்ப தறிந்த கன்னன், அவன்மீது மாருச்சினம் கொண்டான் ; , கோசர் என்பார், அஃதறிந்தனர்; அவர்கள் நன்னன் பகைவராய் அவன் கொடுங்குணம் அறிந்திருந்தனர்; ஆகவே, அவளுல் அன் புக்ாட்டி நல்லது செய்த அகுதைக்கு. - அழிவுநேருமோ என அஞ்சின அதல்ை, அவனே, கன்ன

குல் எண்ணற்கரிய அரணின்ேவத்துக் கர்த்தனர். o

இன்கடும் கள்ளின் அகு ை, களிற்ருெடு, கன்கலன் ஈயும் நிர்ண்ம்கிழ் இருக்கை : (அகம் எசு)