பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வணிகரிற் புலவர்கள் வரும் விருத்தினர் ஆரவாரம் செய்து உண்ணுமாறு: மகிழ்ந்து அளிக்கும் செயல் ஓயாள் ; வீரன், பகைவர் யானையின் ஒடைப்பொன் கொணர்ந்து அப் பரிசிலர்க்கு அளிக்கத் திவருன்,” மனேயோள், பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஒம்பவும் ஊணுெலி அரவமொடு கைதுரவாள் ; " உயர்மருப்பு யானைப்புகர் முகத்தணித்த பொலம்புனே ஒடை....பரிசில் பரிசிலர்க்கு ஈய உாவுவேற்காளேயும் கைது வான் ” என்ற வீரக்குடியின் வாழ்க்கையின் பண்பாட் டினேயும் உணரத் துணைபுரிந்து கிற்கிறது. (புறம் : டங்ச.)