பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சிப்பேட்டுப் பெருக்கச்சகுர் 6翼 குடிதான் உங்கள் ஊரோ என்ற என் கேள்விக்கு விடை பளியாத போயிலும், பெருமழை பெய்சுகளுல் கன்கு அனர்த்து, சிகன்த கிதம் போருந்த முற்றிய கதிர்களே யுடைய இத்தினைப்புனம் உங்களுடையது தானே? இதற். குக் காவலாய் அம்ைந்ததும் நீங்கள் காணுே ' என்பதற்கா வது விடையளியுங்கள்” என்று கூறி வின்ருன். இவ்வாறு கூறுவதால், இவன் ம்ே ஊசையும், எம். புனத்தையும், காவலாய் அகைன்த சம்மையும் உணர்ந்து ளான் ஆதலின் இவன் தலைவியைத் தெரிந்து பழகியுள் ளான் என்பதையும், தினேவளர்ந்து விட்டது; ஆதலின் இற்செதிக்கப்படுவீர்; அவ்வாறு இற்செறிக்கப்ப்ெ ம்ருல், ஆண்டுவந்து இரவுக்குறிவேண்டி அவ்விடத்தின் இயல் பெல்லாம் உணர்ந்துளேன் என்ற கருத்துடையஞய் கிற் கின்ருன் என்பதையும் உணர்ந்த கோழி, இவனுக்கு இம்மாலாம் துனே புரிதல் வேண்டும் என்ற கொள்கையின் 台演了裔*念碑G赢了。 இக்கருத்தமையவந்த இப்பாட்டில், குறிஞ்சிநில வளர் தோன்றப் பாடியுள்ள பெருமையினேயும் நோக்குதல் அன்ரும், அருவி ஆர்க்கும் பெருவரை கண்ணிக் கன்ஜகால் யாத்த மன்றிப் பலவின் - வேர்க்கொண்டு தாங்குக் கொழுஞ்சுளைப் பெரும்பழம் குழவிச் சேதா மாக்கி, அயலது வேய்பயில் இறும்பின் ஆம் அதல் பருகும் பெருங்கல் வேலிச் சிறுகுடியாதெனச் சொல்லவும் சொல்லி ராயின், சல்லெனக் கருவி மாமழை வீழ்க்தென எழுந்த - செங்கேழ் ஆடிய செழுக்குரல் சிலு:தினைச் - சொய்புனம் சாவலும்.து:தேச ரீ இத்: உசட} A.