பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் மருத்துவன் தாமோதரனர் 83 தலின், இவ்வாறு மறைத்து மொழி கிளவியால் இகழ்வான் போல் புகழ்ந்தான் என்னும் பொருள் தோன்றப் பாடிய புலவரின் புலமையினைப் போற்றிப் புகழ்வோமாக!

  • அரியார் சிலம்பின் சீறடி சிவப்ப

எம்மொடு ஆறுபடீஇயர், யாழரின் பொம்மல் ஒதி பொதுள வாரி அரும்பற மலர்ந்த வாய்பூ மராஅத்துச் சுரும்புசூழ் அலரி தைஇ, வேய்ந்தகின் தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும் வண்டுகடிந்து ஒம்பல் தேற்ருய், அணிகொள துண்கோல் எல்வளை தெளிர்க்கும் முன்கை மெல்லிறைப் பனைத்தோள் விளங்க வீசி வல்லுவை மன்னல் நடையே.” (அகம் : உகின.)