பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் முதுகூத்தனர் 89 வளையணி நெடுவேல் எந்தி - மிளைவந்து பெயரும் தண்ணுமைக் குரலே. х ... - - (குறுக் கூகC) முல்லை நிலத்து இடையர், தம் ஆனிசையிடத்துத் கொண்ட பாலை, மருதநிலத்து ஊர்களின்டயே கொண்டு சென்று விற்று, அப்பாலின் விலையாகத் தமக்கு வேண்டும் உணவுப் பொருள்களைப் பெற்று மீள்வர் என ஆயர் வாழ் வியலே நன்கு விளக்கியுள்ளார் : § { LGఖrఠిఐశత్రా 5-డా ழாடு பெயரும் ஆடுடை இடைமகன்.' . (குறுக் உஉச)