பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரி - 35 * பழவிறல்

ஒரிக் கொன்ற ஒருபெருந் தெருவில் , காரி புக்க கேரார் புலம்.' (5ó:历_9_0) இவ்வாறு ஆற்றலும், அருளும் தோன்ற வாழ்ந்த வல்வில் ஒரியைக் கபிலர், கல்லாடர், கழைதின்யானையார், கல்லூர் நத்தத்தனர், பாணர், பாலத்தனர், பெருஞ்சித்திர னுர், வன்பரணர் முதலாம் புலவர் எண்மர் இனிது பாராட்டியுள்ளனர் வாழ்க அவன் கொற்றம்! வளர்சு அவன் கொடை! - x -