பக்கம்:சபாபதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) சபாபதி 15 தி. காயின, கண்ணெ தொடச்சிக்கோ நாயின :-கோளப் பஞ்சேரி யம்மா உன்னெ பாக்க வந்திருக்கராங்க - இந்தா தலயெ வாரிகொ-அடே சபாபதி, தம்பிக்கு சரிகெ அங்கவஸ்திரம் கொண்டாந்து குடு. (சபாபதி அப்படியே செய்கிருன்) இப்படி உட்காந்துகினு என்னமான படிச்சிகினு இரு- அவங்களெ இட்டுக்கினு வர்ரேன். (போகிருர்) ச.மு. அடே சபாபதி-அவங்க வந்த பிற்பாடு கானு என்ன மான புஸ்தகம் பேர் சொல்றேன்-நீ போயி, மெத்த மேலே நாயின லைப்பெரரி(library) யிலே யிருக்கிர புஸ் தகங்கள்ளெ, பெரிய புஸ்தகமா ரெண்டு மூணு கொண்டா. ச. அப்படியே செய்யரேம்பா-கீ பயப்படாதே ! திரிபுரம்மாள். தெய்வயானை அம்மாளை அழைத்துக்கொண்டு வருகிருர்கள், பின்னுல் கிருஷ்ணசாமி மெல்ல வருகிருன், தி. இப்படி வாங்க மச்சி-கம்ப கொழக்தெயாச்சி-நீங்க பாக்கரத்துக்கென்ன? தெ. படிச்சிகினு இருக்கராப் போலெ இருக்குது: தி. அதெயேன் சொல்ரைங்க மச்சி-என் கேரமும் புஸ்தக மும் கையும்தான்-சும்பா படிச்சி படிச்சி. ச. மூளையெல்லாம் கரைஞ்சி பூடுதம்மா-அதுக்குத்தான் நான் படிக்கிரதில்லெ. ச.மு. அடே சபாபதி, நீ மெத்தெமேலே போயி என் சைக்ளோ பீடியா பிரிட்டானிக்கா இண்டிகா (Encyclopaedia Britanica Indica) grGăgiatr. ச. இதோ அப்பா. (விரைந்து போகிருன்) தெ. தம்பிக்கு என்ன வயசாவுதுங்க ! தி. இப்பதாம் பதறுை வயசாவுதுங்க. தெ. క్డౌ வர்ஷம் கேட்டபோது பதனேழு இண்ணேங் நளே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/17&oldid=821656" இலிருந்து மீள்விக்கப்பட்டது