பக்கம்:சபாபதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சபாபதி (அங்கம் 1 ச. அத்தெ சொல்லிட்டு போலாம் இண்ணு வந்தேன். ச.மு.மடையா!-போ வெளியே!-போயிரு சிக்கிரம் ! ச. இல்லெ அப்பா, தொள தொளாட்டிக்கித்தானே துக்கு போட்டுகப்போரெ ?ே ச.மு.அது ஏன் உனக்கு: ச. இல்லே அப்பா, கெஜம்மா தாக்கு போட்டுகின, கனிஷ்டபருங்க வந்து என்னெ புடிச்சிம் போமாட் டாங்களா ? ச.மு.அதெல்லாம் ஒண்னும் செய்யமாட்டாங்க, போ! (சபாபதி போகிருன்.) அதோ வண்டி வர்ராப்போலெ இருக்குது! சபாபதி மறுபடி வருகிருன். ச. அதோ வருதப்பா வண்டி! வண்டி ! (சபாபதி முதலியான் கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு துக்குப் போட்டுக்கொள்வதுபோல் பாசாங்கு செய்கிருர்; சபாபதி, 'அப்பா, தாக்குபோட்டுகுது 1 ஒடிவாங்க ஒடி வாங்க ' என்று கூவிக்கொண்டே வெளியில் போ கிருன்.) - திரிபுரம்மாள் ஓடி வருகிருள். தி. மகனே மகனே வேண்டாண்டா வேண்டாண்டா ! (கையைப் பிடித்துத் தடுக்கிருள்.) ச.மு. (திமிறிக் கொள்வது போல் பாசாங்கு செய்து) அதெல்லாம் முடியாது அதெல்லாம் முடியாது பரீட்செ பெயில் (fail) ஆன பிற்பாடு கானு பொழச்சிருக்கமாட்டே பொழச்சிருக்கமாட்டே ; நான் செத்து பூடரேன் ! செத்துபூடரேன் ! - ச. அப்பப்பா அந்த பாதுமல்வா எங்கே வைச்சிருக்கெ அத்தெ சொல்லிட்டு செத்துபூடப்பா ! அத்தெ முன் னெ சொல்லிவுடப்பா ! ச.மு.அதெல்லாம் முடியாது நான் உயிரோடெ இருக்க மாட்டேன்-இருக்கமாட்டேன் 1 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/36&oldid=821697" இலிருந்து மீள்விக்கப்பட்டது