பக்கம்:சமணமும் தமிழும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52) சமணமும் தமிழும் பண்டைச் காலத்திலே தமிழ்நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த செய்தியை, இலக்கியங்களும், ஆம் காங்கே காணப்படுகிற சமண உருவச் சிலைகளும், சமணக் கோயில்களும், கல்வெட்டுச் சாசனங்களும் சான்று பகர் கின்றன என்ற மேலே கூறினோம். இந்தச் சான்றுகளை பெல்லாம் ஒருங்கு சேர்த்து ஆராய்ந்து நோக்குவோ' எவ்வளவு செழித்துச் சிறப்புற்றிருந்ததென்பது நன்கு விளங்கும். ... கரியாவன்