பக்கம்:சமணமும் தமிழும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் வேள்விகளில் ஆடுமாடுகளைக் கொன் மலத்தது போலவே, அந்தக் காலத்துத் தமிழரும் முருகன், கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு அடு கோழிகளைப் பலியிட்டு வணங்கிவந் தனர். உயிர்ப்பலியிடுவனதப் பொறுத்தவரை பில் திராவிட மதமும் வைதிக மதமும் ஒற்றுமைகொண் டிருந்தன. ஆனால், அப் பண்டைத் தமிழர் சேயோன் மாயோன் ஆகிய சிவன் திருமால் என்னும் தெய்வம் களுக்கு உயிர்ப்பலி கொடுத்ததாகத் தெரியவில்கள். அன் றியும் அக்காலத்தில் சைவம் என்றும் வைணவம் என்றும் தனித்தனியே இரண்டு மதங்கள் பிரிவுபடவும் இல்லை. குயே நோக்கமும் குறுகிய கொள்கையும் உடைய வடகாட்டு வைதீக மதம் தென்னாட்டில் செல்வாக்கின்றி ஒதிக்கப்பட்டிருந்ததென்று முன்னர்க் குறிப்பிட்டோ மன்றே? ஒதுக்கப்பட்டுச் கிடந்த இந்த மதம் பௌத்த சமண மதங்களைப் போன்று செல்வாக்குப் பெற முயன்றது. செல்வாக்குப் பெறவேண்டுமானால் இவ்விரண்டு மதங் கணயும் அடக்கி ஒடுக்கவேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழியாது ? ஒசே ஒரு வழி தான் உண்டு அவ்வழி யாது எனின் : தமிழர் வழிபட்டு வரும் திராவிட மதத்துடன் வைதிக மாமும் கலந்து கொண்டு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவது தான். இதைச் செய்ய வைதிக மதம் முற்பட்ட மீசில் மூழ்கி உயிர் இழக்கும் தறுவாயிலிருக்கும் ஒருவனுக்கு ஏதேனும் பற்றுக்கோடு கிடைக்குமாயின் அதனை அவன் எவ்வாறு இ.அகப் பற்றிக்கொள்வானே, அவ்வாறே அழியும் தருவா யிலிருந்த வைதிக மதம் திராவிட மதத்தைத் தழுவிப் பிடித்துக்கொண்டது. அகாவது வைதிக மதம், திராவிட மதத்தின் தெய்வங்களாகிய முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை ஏற்றுக்கொண்டது, ஏற்றுக்கொண்டதோடு நில்லாமல், திராவிட வைதீகத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, திரா விடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும்