பக்கம்:சமதர்மக் கீதங்கள் 1934.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றவாத இன்பம் குறையாது. நாளும் தரவோதும்- இங்கு எழையெளியர் வாதம் [சம) வட்டி விரியாற் கொள்ளை வாடகை லாபக் கொள்ளை ஒட்டி உ றிஞ்சுங் கொள்ளை ஊர்ப்பட்ட பகற்கொள்ளை ஒழித்தோங்க- புளி / செழித்தோங்க மக்கள் விழித்தோங்க-- என்றும் வெறுமை யடிமை நீங்கச் கொள்ளைச் சிரிப்பு. கொண்டிச் சிந்து) கொள்ளைச் சிரிப்பு வந்ததே-குப்பன் குழவிக்கல் சாமி யென்று கும்பிட்ட போ. பிள்ளை வரம் பெற்றிட வென்று-வள்ளி பேரரசு வேப்பமரம் சுற்றிய போது; கள்ளை மொந்தையாகக் குடித்து-சுப்பன் காட்டேறி ஆடுதென்று கத்திய போது; சள்ளை தரும் பாவம் தொலைக்க-பொன்னி சாக்கடையே தீர்த்தமென்று மூழ்கிய போது '(கொ) கொள்ளைச் சிரிப்பு வந்ததே-ராமன் கோவிலுக்கழுது பாப்பராகிய போது