இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
III. எங்கே பண்பாடு ?
280 சொல்லும் செயலும் - நேற்றும் இன்றும்-உலவும் பண்பாடு-வள்ளுவர் உவமைகள் - உயிரற்றனவும் உதவுகின்றன - கதைகளின் வழியே கருத்துக்கள் - இராமனும் வாலியும் - கற்பனைக் கதையும் காட்டுகின்றது -திகைத்த இராமன்-பண்பாடு காட்டிய வாலி-மனிதரினும் மேம்பட்டான் -இன்றும் அதே நிலை- எங்கே பண்பாடு?
IV. இலக்கியம் வளர்த்த பண்பாடு 307
எது இலக்கியம்?-வாழும் இலக்கியம் காப்பியங்கள் ஏன்? - சங்க இலக்கியங்கள் -பாரியின் பண்பாடு-பேகனின் பெருநிலை- அகப் பொருளில் அறம்- அருள் உள்ளம் - அடுக்களைப் பண்பாடு-சிலம்பில் பண்பாடு- மேகலையில் பண்பாடு-தேவர் காட்டும் பண்பாடு-மொழி பெயர்ப்பு இலக்கியங்களில்- சிற்றிலக்கியங்களில் - வேறுபாடற்ற இலக்கியங்கள்-நேரிய உணர்வு.
V. இயற்கை உணர்த்தும் பண்பாடு 336.
இயற்கையோ டியைந்த வாழ்வு- செயற்கை நாடும் மனித உள்ளம்-நிலம் நல்கும் பாடம்- மரம் உணர்த்தும் பாடம்- அன்பு வெல்லும்-புறம் காட்டும் நெறி-நல்லார் ஒருவர் உளரேல்-புழு உணர்த்தும் நெறி - சிந்தாமணியின் உவமை விளக்கம்- மலர் காட்டும் பண்பு- அகப்பொருளில் இயற்.