பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிகர்கள் நிலை என்ன என்பதை யெல்லாம் தெரிந்து கொள்ளவும், அந்தக் காலகட்டத்தில் சென்னை நகரவாழ்க்கை எப்படியிருந்தது என்பதை அறிந்துகொள்ளவும் நம்மால் 4.கற47: அத்துடன் தமிழ் நாட்டில் மேடை நாடகக கடி:'கய வளர்க்கும் பணியில் முன்னோடிகளாக இருந்தவர்கள் அவர்,அத்த சிரமங்களையும் கஷ்டங்களையும் இந்தத் தூது தான்! அருனயாக எடுத்துரைக்கின்றது . நாடகத்துக்குப்

  • பாடல்கள் எழுதிக்கொடுத்த எழுத்தாளர்களின் அவல

Fespடைம் . இது சுட்டிக் காட்டுகின்றது. இந்த 76ல் கரும். நாம் தெரிந்து , கொள்ளக்கூடிய இந்தச் சரி திர' , 'தியான, சமுதாய உண்மைகள் தான் முக்கிய Sirsaவை, மற்றபடி இதனுடைய புதுமை நோக்கையும் 37 தார்த்த ஆன்மையையும் நீக்கிவிட்டு, இலக்கியத்தரம் என்று மதிப்பீட்டேன்படி பார்த்தால், இதில் காணப் படு கவிதாசக்தியும், சொல்லாட்சியும், ஹாஸ்யச் சுவை பும் உயர்தரமானவை என்று சொல்ல இயலாவிட்டாலும் மட்., மானவை என்று ஒதுக்கித் தள்ளிவிடக்ககூடியவை. அல்ல என்று சொல்லலாம். இந்து வித்த கதை கிட்டத்தட்ட 1400 வரிகள் கொண்ட இந்தச் சிறு நூல் முழுவதும் ஏனைய தூது நூல்களைப் போலவே கலி வண்பாவினால் ஆக்கப்பெற்றதே. இந்த நூலின் பாட்டு விடத் தலைவர்களாக, இராமநாதபுரம் மாவட்டத் தைச் சேர்ந்த, நாட்டுக்கோட்டைச் செட்டியார்களென் ரம், நகரத்தார் என்றும் அழைக்கப்படுகின்ற தன வணிகர்களே பாராட்டப் பெறுகிறார்கள். எனவேதான் ஆரலாசிரியர் இந்நூலுக்கு நகரத்தார் என்னும் சந்திர குலத் தன்வைசியர் மின்சாரத் தந்தி விடு தூது என்று பெயரிட்டுள்ளார்.