இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
I 2 சரணம் சரணம்
லலிதாம்பிகையின் திருநாமங்களில் ஒன்று ஸாம்ராஜ்ய, தாயினி” (692) என்பது. ராஜசூயயாகம் செய்தவனுக் கும், மன்னர் மன்னகிைய சக்கரவர்த்திக்கும் ஸாம்ராட் என்று பெயர். ஸாம்ராட்டின் பதவியே ஸாம்ராஜ்யம். அதை அம்பிகை பக்தர்களுக்கு அருளுகிறவளாதலின் அத் திருநாமத்தைப் பெற்றாள். அந்தத் திருப்பெயருக்குரிய விளக்கம்போல அமைந்திருக்கிறது இந்தப் பாடல்.
அபிராமி அந்தாதியில் இது 52-ஆவது பாட்டு.