புலவர் த. கோவேந்தன் 47
女
.
女
எவ்வளவு கொடுக்க எண்ணினாலும் அதை LOGJT முவந்து ஈந்தால் போதும், மனமுவந்து ஈவோரே கடவுளுக்கு உகந்தவர். கி
பெறுவதினும், கொடுப்பதே கடவுள் அருள் பெற்ற செயல். தி
பிறர்க்குக் கொடுப்பவன் கடவுளுக்குக் கடன் தரு பவன், அவர் இருமடங்காய்த் தருவார். இ
கைம்மாறு கருதித் தான்ம் செய்யற்க. இ
தான்ே உழைத்துத் தேடியது சிறிதாக இருப்பினும் தன்னாலியன்றதைத் தருபவனே தலைசிறந்த தான்ம் செய்பவன். இ
தான்ம் தரும்போது அது முதலில் கடவுள் கைக்குச் சென்று பின்னரே ஏழையின் கைக்குச் செல்கின்றது. இ தான்ம் கொடுப்பதற்குத் தேவையாவதுபோலவே
தான்ம் பெறுவதற்கும் அறிவு தேவை. . இ ஆசையுடன் தேடிவைத்திருப்பதைத் தான்ம் கொடுக் காதவரை நீ அறநெறி நிற்பவன் ஆகாய். இ
எவன் பிறர்க்கு ஈகின்றானோ அவனே தன்னுடைய செல்வத்தைப் பாதுகாப்பவன். பெள கேளாமலிருக்கும் போதே கொடுப்பவனுடைய பெருமையே பெருமையாகும்.
உடம்பு
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
~ - திருமூலர்