பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

பணிமேகலை, காமவெறி கொண்டு அலைந்த காவலன் மகன் கைப்பட்டுக் கெட்டுப் போகாவண்ணம் காத்து, அவளைத் துறவு மேற்கொண்ட துளயோளாக்கும் தூண்டு கோலாகியும், அறவண அடிகளும் மதிக்கும் அத வொழுக்க நெறியினளாகியும் நீள் புகழ்பெற்ற பெறற்கரும் பேறுடையளாளுள் சுதமதி. -

முற்பிறவியில், ம்ணிமேகலைக்குத் தமக்கையாய்ப்

பிறந்த சுதமதி, இப்பிறவியில் பெற்றதானும் பெரிய தாயாய, முன்னவன் அவள் உடலைப் பேன, இவள்

அவள் உயிரைப்பேணிப் பெருமையுற்ருள். வாழ்க அவ் விாரணவாசியான்!