பக்கம்:சிட்டுக் குருவி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பிள்ளை போட்ட சண்டையைப் பெரிது செய்யும் மக்களே, சொல்லைக் கொஞ்சம் கேளுங்கள். சுத்த மூடச் செய்கையேன்? சண்டை மறந்து பிள்ளைகள் சரச மாக அன்புடன் ஒன்று சேர்ந்து திரும்பவும் ஒடி ஆடல் பாருங்கள்.”

என்று கூற, அவர்களும், எதிரில் வந்து பார்த்தனர். அன்பு கொண்டு பிள்ளைகள் ஆடல் கண்டு வெட்கினர். லியோ டால்ஸ்டாய் கதை ஒன்றைத் தழுவியது. 17