பக்கம்:சிட்டுக் குருவி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




வண்டியை அருகில் நிறுத்திட்டான்.
மரத்தை வெட்டிச் சாய்த்திட்டான்.


"படபட" என்ற சப்தமுடன்,
பட்டென மரமும் சாய்ந்ததுவே.


மரத்தின் பழுவைத் தாங்காமல்
வண்டியும் அப்பளம் ஆனதுவே!

29