வண்டியை அருகில் நிறுத்திட்டான். மரத்தை வெட்டிச் சாய்த்திட்டான். "படபட" என்ற சப்தமுடன், பட்டென மரமும் சாய்ந்ததுவே. மரத்தின் பழுவைத் தாங்காமல் வண்டியும் அப்பளம் ஆனதுவே!
29