பக்கம்:சிட்டுக் குருவி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


மூவரும் சண்டை போட்டார்கள்.
முடிவே இல்லே, ஆதவினல்,
மூவரும் சேர்ந்து என்றனுக்கு
முப்பெயர் இட்டு அழைத்தார்கள்.




அம்மா வுக்கு, சம்பந்தம்.
அப்பா வுக்கு, செல்லப்பன்.
பாட்டிக் கோ,நான் பரமசிவன்.
பள்ளியில் இனிமேல் எப்பெயரோ!

32