பக்கம்:சிட்டுக் குருவி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செத்த பாம்புத் தோலிலும்,
செய்ய லாமே, பைகளை.


செத்த மனிதன் உடலிலே,
செய்ய என்ன உள்ளதோ?


செருப்புக் கூடத் தைத்திட,
தீண்டு வோரும் இல்லையே!

39