செத்த பாம்புத் தோலிலும், செய்ய லாமே, பைகளை. செத்த மனிதன் உடலிலே, செய்ய என்ன உள்ளதோ? செருப்புக் கூடத் தைத்திட, தீண்டு வோரும் இல்லையே!
39