பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 8할

நன்றான பேரின்ப வாசி சேர்க்கும்

நாடிகின்ற இருள்அகன்று சோதி காணும் தன்மையுடன் நமசிவய தம்பனந்தான்்

தான்ான யவசிமத வசியமாகும் முன்னின்ற சிவயதம உச்சாட்ந்தான்்

முயங்கிநீ வசியநம அழைப்பதாகும் ஒன்றான நயவிசம மோகனத்தான்் -

உருவுவய நமசியும்வித் வேடமாமே. 6

வேடமெனும் மநயவசி பேதனந்தான்்

வினையமுடன் மசிவயா மாரணந்தான்் நாடவே அட்டகர்மம் ஆடுதற்கு

நலமாக இவ் எழுத்தைத் தியானஞ் செய்யத் தேடவே மூன்றெழுத்தைக் கூட்டி தத்

திடமாக எட்டெட்டும் சித்தியர்கும் குடவே கருமம் ஒன்றுக் குருலெட்சத்தான்்

தீரமுடன் செய்திடவே சித்தி உண்டே. - 7 உண்டாகும் ஒமென்ற அட்சரத்திற்கு

ஒளிவுடனே உமைபாதம் யோகங் கானுந் தொண்டுசெயப் பிராணாயஞ் சித்தியாகும்

சுத்தஎழுத்தான்்ைப மதியும் காணும் மண்டலத்தில் பரவெளியின்அறிவிற் சேர்க்கும்

மைந்தாசி மென்றதற்குத் தெளிவு காணும் பண்டான அட்சரங்கள் சிங்கு வங்கு

பண்பான வங்கென்னல் வகாரந்தான்ே. &