சித்தர்கள் பூசாவிதிகள் r -- 113
ஆகமாய்ப்பாடுமுன்னே நவசித்தாதி
அதன்பிறகு நவகோடி கோடா கோடி பாகமாய் ஆச்சுதென்று பேசிக்கொண்டு
பரமசிவன் சாபமிட பாலித்தார்காண் ஏகமாய்ச்சாபமிட்டோம் வாமத்துக்கு
இயல்பான அட்சரங்கள் தீட்சை மார்க்கம் போகமாய் உயிர்கை ளத்தான்் வாங்கிப் போட்டோம்
போட்டதனால் நூல்களெல்லாம் பொய்யாய்ப் போச்சே :
போக்சுதென்று அலையாமல் சிவன் உத்தாரம்
பூட்டியே கேட்டுநான் இந்த நூலில்
ஆச்சுதென்று மறைத்ததெல்லாம் அருளிச் செய்தேன்
அரகராசாபங்கள் நிவர்த்தி செய்தேன்
மூச்சுதென்று போகாமல் முறைதப்பாமல்
முன்னேதோ பின்னேதோ என்றெண்ணாமல்
காச்சுதென்று காச்சிவிட்டேன்.உலகத்துள்ளே
கண்டவருக்கு இந்நூல்தான்் சித்தி முத்தி. 4
முத்தியிது மோட்சமிதுசித்திகோடி
மூடருக்கும் வீணருக்குங் காட்டொனது சத்தியிது சம்புவித் ஒன்றாய்ச் சொன்னேன்
சகலநூற்கு எல்லாந்தான்் குருநூல் அப்பா எத்தினார் சாபத்தை நிவர்த்திசெய்து
ஏத்தினாற் தீட்சைதான்் எளிதிலாகும் புத்தியுடன் இந்நூல்தான்் ஆர்க்குங் கிட்டாப்
புண்ணியருக்கு இதுகிட்டும் பொருளைப் பாரே. ச