பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் - 123

திக்கு

நாமேதான்் ஈசான்யம் வசியமாகும்

நலமான அக்கினிமோகனமாம் பாரு தாமேதான்் நிருதியில் 7- ந்ைதான்்

தலமைபெரும் இந்திரன்தம்பனமதாகும் வாமேதான்் ஏம ன்மா ரணம் ஆகும்

வளமான வருணனது அழைப்பாம் பாரு காமேதான்் வாயுவித்து வேட ணந்தான்்

கனமான குபேரன்பே தனமாம் செய்யே. 33

செய்யவே குத்திராட்சம் வசியமாகும்

செயலான மிளகுமணிமோகனந்தான்் அய்யவேதுளசிமணி உச்சாடானம்

அப்பனே தாம ரைதம் பனமாம் பாரு நையவே நாகமணி மாரணந்தான்் -

நலமானசங்குமணி அழைப்புதாகும் வையவே எட்டிமணி வித்துவேடம்

வளமானபேதனம்வெண்முத்துத் தான்ே 34