இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12 சித்தி வேழம் தமிழ்ப் பாட்டியைத் திருக்கைலேயில் ஏற்றக் காரண மாக இருந்த விநாயகர் அகவல் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெரு வரமாக இன்றும் நின்று நிலவுகிறது. அதைப் பாராயணம் செய்து தம் விருப்பம் கிறைவேறப் பெறும் அன்பர்கள் பலர். -