இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46 சித்தி வேமும் பணிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலே வாங்கத் தகும். w (அச்சத்தைப் பயின்ற வேலாலே குரனே அழித்த பெருமானே, முன்பு பனி முடிய உயர்ந்த மலேயாகிய கிரவுஞ்சத்திலே பட்டு உருவப் பிரயோகஞ் செய்த இணேயில்லாத வேலாயுதத்தை, இன்னும் ஒரு முறை என் துன்பமாகிய குன்றின் மேலே ஏவலாம்: அது பொருத்தமாக இருக்கும்.) எல்லோருமே முருகனைப் பார்த்துச் சொல்ல வேண்டிய பாட்டுத்தான் இது.