348
"செய்யுங் காரிய மீதன்றி யேசெலும்
வைய மீதில் வழக்கொன்று மில்லெனத்
துய்ய சஃது சொலநபி யில்வுரைக்
கைய மில்லையல் லாவரு வீதென்றார்." [1]
"......................
தீதில்லா மறைப்பொருளாய்த் திகழொளியாப்
நிறைந்த அல்லாச் செகத்தின மேற்றன்
நூதரா யுமையிருக்க வனுப்பினதும்.........."[2]
"வல்லவர் தூதீ ரல்லா மறைமொழிப் படியேயன்றிக்
கல்லக ஞாலந்தன்னிற் கடிமணம் விரும்பேனென்றார்." [3]
"தேறிய குறானா யத்தின் செய்தியே தென்னி லல்லா
மீறிய அறுஷி லேதான் மிகுமொலி யாக நின்று.........' [4]
"அருமறைப் பொருளா மல்லா வருளிய படியே . வந்து
திருமணம் புரிதற் குள்ள சிறப்பெலா மகிழ்ந்து செய்ய," [5]
"அரியவன் றுத ரான அகுமதின் வடிவை நீண்ட
விருவிழி யார நோக்கி யிதயத்தின் மகிழ்ச்சி கூர்ந்து
திருமலர் வதனங் கோட்டிச் செவ்விய நிறை போர்த்தல்லா.” [6]</ref>
"வொருவனை யெண்ணிக் கற்பி னெல்கியாங் கொருங்கு நின்றார்." [7]
- ↑ 1. சீறா. பனி குறைலா வதைப் படலம் 35
- ↑ 2. சீறா. லுமாம் ஈமான் கெபண்ட படலம் 5
- ↑ 3. சீறா. செயினபு நாச்சியார் கலியாணம் படலம் 6
- ↑ 4.சீறா. செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 9, 10, 15
- ↑ 5.சீறா. செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 9, 10, 15
- ↑ 6.சீறா. செயினபு நாச்சியார் கலியாணப் படலம் 9, 10, 15
- ↑ 7.சீறா. உமுறாவுக்குப் போன படலம் 81