பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னஞ்சிறு வாயைக் கொஞ்சம் திறக்க மாட்டானா?-என் கண்ணில்இந்த உலகமுழுதும் காட்ட மாட்டானா? மாடுகன்றைக் காட்டில் ஒட்டி மேய்க்க மாட்டானா?-அங்கே ஓடிஆட என்னைக்கூட்டுச் சேர்க்க மாட்டானா? மலைஎடுத்துக் குடையைப் போலப் பிடிக்க மாட்டானா?-என் தலையில்மழை விழுவதையும் தடுக்க மாட்டானா? கீதைதன்னைத் திரும் பவுமே கூறமாட்டானா?-அதைக் காதில்கேட்டுச் சிறந்தவனாய் மாற மாட்டேனே?-நான் மாற மாட்டேனா? దీన్ఫ్య్బ్వ్యో 114